Apr 24, 2011

புகார்


பார்க்கும் இடமெல்லாம்
வந்து ஆக்கிரமிக்கிறாய்
பொறுத்து பார்த்து
புகார் கொடுக்க ஓடினேன்.......!!!

புகார் வாங்கும் அதிகாரியாகவும்
நீயே சிரிக்கிறாய்....!!!
புகுந்து கொண்டு உயிரை வதைக்கிறாய்......!!!  -*சௌந்தர்*

1 comment:

  1. உந்தன் நினைவுகள் தான்
    எந்தன் கண்களில் எந்நாளும்

    ReplyDelete