Sep 15, 2011

கணவாய் மட்டுமே நீ....!!!


நான் எதிர்பார்க்காத ஒரு நாள்...!
அலைப்பேசி அழைத்தது...!
அழைத்தது நீ என்பதால்...!
ஆர்வமாய் எடுத்தேன்...!

எப்படி "டா" இருக்க.? என்றாய்...!
வானில் பறப்பது போல் இருந்தது..!
நீ எப்படி இருகிறாய்..! என்றேன்..!
முகமெல்லாம் "பரு" இருக்கு டா என..!
"சினுங்கினாய்"....!

அந்த சினுங்களுக்காகவே...!
இன்னொரு முறை எப்படி இருக்கிறாய் என்றேன்...!
"டாய்" ய் ய ய் ய்ய் ய்..என இழுத்தாய்....!
(இன்பமே..! உந்தன் பேர் பெண்மை யோ..!)

என் "பரு" போவதற்க்கு ஒரு வழி சொல்லுடா...! என்றாய்....!
லுஸூ அது "ஆர்மோன்" பிரச்சனை தான்....!
விரைவில் பரு போய் விடும் வருத்தபடாதே..! என்றேன்..!
ஹ ஹ ஹா ஹா..என விலா எழும்பு நோகும்வரை சிரித்தாய்..!
ஏன் பா சிரிக்கிறாய் என்று கேட்டதற்கு....!

அது ஆர்மோன் இல்ல."ஹார்மோன்" என்றாய்....!
நீ எல்லாம் எப்படி....!
உண்மையைய் சொல்...!
நீ பிட் அடிச்சு தானே..கல்லூரியில் பாஸ் பண்ண என்று
சொல்லியவறே....!! சிரித்துக்கொண்டே இருந்தாய்...!!!

இந்த சிரிப்புக்காகவே
ஒவ்வொரு முறையும்
உன்னிடம் "கோமாளி" ஆகலாம் என தோன்றுகிறது.....!  -*சௌந்தர்*

No comments:

Post a Comment