என் அழகு தமிழ்......!
Sep 14, 2011
அம்மா
கண்ணீரை
புன்னகையால் துடைத்துவிட்டு
புன்னகையை கண்ணீரால்
முத்தமிட்ட உனக்காக
உயிரை விட மேலான
உன் பாசத்திற்காக
என் இதயத்தின்
ஆழத்தில் இருந்து
கண்ணீரை பரிசளிக்கிறேன்.......!!! -*சௌந்தர்*
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment