Sep 14, 2011

அம்மா


கண்ணீரை
புன்னகையால் துடைத்துவிட்டு
புன்னகையை கண்ணீரால்
முத்தமிட்ட உனக்காக
உயிரை விட மேலான
உன் பாசத்திற்காக
என் இதயத்தின்
ஆழத்தில் இருந்து
கண்ணீரை பரிசளிக்கிறேன்.......!!!   -*சௌந்தர்*

No comments:

Post a Comment