Feb 9, 2011

"மழைக் கண்ணீர்"


பருவத்தின்
ஏக்கமாய் கொட்டித்
தீர்த்தாலும் முடிவாகாத
முதிர்கன்னியின் கண்களாய்
தேம்பிக் கொண்டிருக்கிறது.......!

இலைகளின்
"மழைக் கண்ணீர்"........!                    -*சௌந்தர்*

No comments:

Post a Comment