May 1, 2011

தோற்றுபார்


தோற்றுபார்....!!!
உளி உன் மீது படும்போது
நீ கல்லாக இருக்க நேரிடின்
சிதைந்து சிதைந்தே
சிற்பமாகியிருப்பாய்.......!     -*சௌந்தர்*

No comments:

Post a Comment